பல்லவி
லேகனா நின்னு ஜுட்டுகொன்னாரு
ஏக ஹ்ரு2த3யுலை நித்யானந்த3மு (லே)
அனுபல்லவி
ஸ்ரீ கர கருணா ஸாக3ர நிருபம
1சின்மயாஸ்1ரித சிந்தாமணி நீயெட3 (லே)
சரணம்
சரணம் 1
ஸௌந்த3ர்யமுலலோ ஸுக2மு ஸீதம்மகு
ஸௌமித்ரிகி கனுல ஜாட3ல ஸுக2மு (லே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லேகனா/ நின்னு/ ஜுட்டுகொன்னாரு/
இல்லாமலா/ உன்னை/ சூழ்ந்துள்ளனர்/
ஏக/ ஹ்ரு2த3யுலை/ நித்ய/-ஆனந்த3மு/ (லே)
ஒருமித்த/ மனத்தினராகி/ அழிவற்ற/ ஆனந்தம்/ இல்லாமலா...
அனுபல்லவி
ஸ்ரீ/ கர/ கருணா/ ஸாக3ர/ நிருபம/
சீர்/ அருள்வோனே/ கருணை/ கடலே/ ஒப்பற்றவனே/
சின்/-மய/-ஆஸ்1ரித/ சிந்தாமணி/ நீயெட3/ (லே)
சின்/-மயமானவனே/ சார்ந்தோரின்/ சிந்தாமணி/ உன்னிடம்/ இல்லாமலா...
சரணம்
சரணம் 1
ஸௌந்த3ர்யமுலலோ/ ஸுக2மு/ ஸீதம்மகு/
(உனது) எழிலினிலே/ சுகம்/ அன்னை சீதைக்கும்/
ஸௌமித்ரிகி/ கனுல/ ஜாட3ல/ ஸுக2மு/ (லே)
சௌமித்திரிக்கு/ (உனது) கண்/ சைகையினில்/ சுகமும்/ இல்லாமலா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
1 - சிந்தாமணி - சிந்தாமணி - வேண்டியதருளும் மணி
Top
விளக்கம்
1 - ஆஸ்1ரித சிந்தாமணி - சார்ந்தோரின் சிந்தாமணி - இதனை, தனியாக, இறைவனின் அடைமொழியாகவும் கொள்ளலாம். ஆனால், சரணத்தின் கடைசியில் வரும், 'உன்னிடம்' என்பதுடன் இதனைச் சேர்த்து, பல்லவியுடன் இணைத்து ('சார்ந்தோரின் சிந்தாமணி உன்னிடம் இல்லாமலா' என்று) பொருள் கொண்டால் மிக்குப் பொருந்தும் என்று கருதுகின்றேன். அங்ஙனமே ஏற்கப்பட்டது.
சின்மயம் - மெய்யறிவு அல்லது 'பிரக்ஞை' எனப்படும் தன்னறிவு வடிவம்
சௌமித்திரி - இலக்குவன்
Top